உனை தேடி…

அறைநிர்வான ஓவியமோ?

நம் மனது…

முழுமையை தவிர்த்து,

எளிமையை மறைத்து,

புரிதலைநோக்கி,

களையோ!

கவியோ!

கடவுளோ!

நடைபழகிய காலம்போய்,

புகைப்பழகிய மூடனாய்…

உனைத்தேடி நித்தமும்!!

முத்தங்கள், என்

ஆராம்விரளுக்கு.

Leave a comment